About me




Welcome to ShriVijay Writings 🌿✨

நண்பர்களுக்கு வணக்கம்🎈,

I’m ShriVijay, the creator of this blog 💻  நான் இதுவரை 12 சிறுகதைகளும் 12 நாவல்களும் எழுதியிருக்கிறேன்💝💝இங்கே ஸ்ரீவிஜய் தமிழ் நாவல்கள் தளத்தில் என் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் வாசிக்கலாம்🌷🌷 என் கற்பனையின் பிறப்பிடத்தில், ஒவ்வொரு வார்த்தையிலும் வாசகர்களுக்கு மகிழ்ச்சியையும்,  மனத்தைத் தொடும் உணர்வையும், கற்பனையின் உலகத்தையும் காண்பிக்கவே விரும்புகிறேன்🍃🍁 என் எழுத்துப் பயணத்தில் நீங்கள் என்னோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி 🌿🌼.

என்னுடைய அமேசான் கிண்டில் புத்தகங்களை வாசிக்க  இங்கே சொடுக்கவும்.

Your support keeps me inspired every single day 🙌💖

அன்பும் நன்றியும்🪻🪻,

ஸ்ரீவிஜய்💝


Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)